பதிப்பாளர்: | |
Vol. 6, no. 13 (ஜனவரி 1, 1976) | |
வடிவ விளக்கம் : | 48 p. |
சுருக்கம் : | இவ்விதழின் நோக்கம் மக்களின் நலனில் அக்கரை செலுத்தும் வகையிலும் தமிழ் இலக்கியத்தையும் வளர்க்கின்ற வகையில் இருக்கின்றது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. குறிப்பாக வேளாண்மை, பெண்கள் பகுதி மாணவர் மேடை, சேப்பு, அரசின் திட்டங்களின் அம்சங்கள், சிறுகதை, நிழல், சீறான இதன் முக்கியத்துவம், மீன் வளர்ப்பு, சித்திரம் இதனை வைத்து கருத்தினை விளக்குதல் என பல கருத்துக்களை புலப்படுத்தும் வகையில் எழில் கொண்டு அமைகிறது. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.