_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1976
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 6, no. 13 (ஜனவரி 1, 1976)
_ _|a இவ்விதழின் நோக்கம் மக்களின் நலனில் அக்கரை செலுத்தும் வகையிலும் தமிழ் இலக்கியத்தையும் வளர்க்கின்ற வகையில் இருக்கின்றது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. குறிப்பாக வேளாண்மை, பெண்கள் பகுதி மாணவர் மேடை, சேப்பு, அரசின் திட்டங்களின் அம்சங்கள், சிறுகதை, நிழல், சீறான இதன் முக்கியத்துவம், மீன் வளர்ப்பு, சித்திரம் இதனை வைத்து கருத்தினை விளக்குதல் என பல கருத்துக்களை புலப்படுத்தும் வகையில் எழில் கொண்டு அமைகிறது.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.