தந்தையிடம் அன்பு இல்லாத, மனைவியிடம் ஆசை இல்லாத, குழந்தையிடம் பாசம் இல்லாத, போர் வெறிகொண்டு அலையும் ஆணவக்காரன் வெற்றிவேலன் திருந்தியதால் அவன் வீட்டிலேயும் அந்த நாட்டிலேயும் அமைதி மீண்டதைச் சொல்லும் திரைப்படம்.