மருதநாட்டு இளவரசி
தலைப்பு
:
மருதநாட்டு இளவரசி
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
பைந்தமிழ்ப் பாசறை
பதிப்பு
:
1951

'பூக்காட்டைப் புறங்காணும் எங்கேயோ போய்விட்டாள். பூங்கழலாள் சாக்காட்டின் அடிவாரத்திலும் அவளைச் சந்திக்க முடியாத பாவியாகிவிட்டேன்' என்பன போன்ற உணர்ச்சிமிகு உரையாடல்கள் கொண்டு தமிழ்த் திரையுலகிற்கு ஒரு புதிய எழுத்து நாயகனாகக் கலைஞர் கிடைத்திட்டமையைப் பறைசாற்றியது.

<
கலைஞரின் பிற படைப்புகள்