பதிப்பாளர்: | சென்னை , இயக்குநர் செய்தி விளம்பரத்துறை தமிழ்நாடு அரசு , 1971 |
Vol. 2, no. 5 (செப்டம்பர் 1, 1971) | |
வடிவ விளக்கம் : | [Various Pagination] |
சுருக்கம் : | இந்த இதழில் மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு நான்கு நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. அவை 1. பிறப்புக்கள் 2. இறப்புக்கள் 3. புதிய குடியேற்றங்கள் 4. வெளியேற்றங்கள். நம் நாட்டு மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க அளவுக்கும் பெருக்கம் ஏற்படுவதில்லை. மக்கள் தொகைப்பெருக்கத்துக்கு முக்கியமான காரணமாய் இருப்பது பிறப்பு இறப்பே மிகுதியாய் காணப்படுகின்றன. கோட்டை கொத்தளத்தில் கொடிமரத்தடியில், தடையுடைத்து வா ! வா !, அண்ணா பண்னை ஆற்றிடும் சேவை, அந்தக்குரல் அகராதிச் செய்தி என இன்னும் பல கட்டுரைகள் இவ்விதழில் விளக்கப்பட்டுள்ளன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.