_ _|a சென்னை |a Ceṉṉai |b இயக்குநர் செய்தி விளம்பரத்துறை தமிழ்நாடு அரசு |b Iyakkunar ceyti viḷamparattuṟai tamiḻnāṭu aracu |c 1971
|a மாதம் இருமுறை
_ _|a [Various Pagination] |b ill.
_ _|a Vol. 2, no. 5 (செப்டம்பர் 1, 1971)
_ _|a இந்த இதழில் மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு நான்கு நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. அவை 1. பிறப்புக்கள் 2. இறப்புக்கள் 3. புதிய குடியேற்றங்கள் 4. வெளியேற்றங்கள். நம் நாட்டு மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க அளவுக்கும் பெருக்கம் ஏற்படுவதில்லை. மக்கள் தொகைப்பெருக்கத்துக்கு முக்கியமான காரணமாய் இருப்பது பிறப்பு இறப்பே மிகுதியாய் காணப்படுகின்றன. கோட்டை கொத்தளத்தில் கொடிமரத்தடியில், தடையுடைத்து வா ! வா !, அண்ணா பண்னை ஆற்றிடும் சேவை, அந்தக்குரல் அகராதிச் செய்தி என இன்னும் பல கட்டுரைகள் இவ்விதழில் விளக்கப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.