பதிப்பாளர்: | |
Vol. 8, no. 20 (ஏப்ரல் 16, 1978) | |
வடிவ விளக்கம் : | 48 p. |
சுருக்கம் : | இவ்விதழ் தனிச்சிறப்புப் பெற்று விளங்குகின்றன. புத்துலகம் கண்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிறந்ததும் சித்திரைத் திங்கள் மறைந்ததும் சித்திரைத் திங்கள் தான்! எங்கும் தமிழ் – எதிலும் தமிழ் என சனவரித் திங்களில் சென்னையில் நடைபெற்ற திருவள்ளவர் திருநாளில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் முழக்கமிட்டார்கள். தமிழ் வளர்ச்சி இதழாகவும் – புரட்சிக் கவிஞர் பாரதிதானசார் சிறப்பிதழாகவும் மலர்ந்துள்ளன. முத்தமிழ்க் காவலர் திரு.கி.ஆ.பெ.விசுவநாதம், மாண்புமிகு மேலவைத் துணைத் தலைவர் சிலம்புச் செல்வர், திரு.மா.பொ.சிவஞானம் போன்ற தமிழ்ப் பேரறிஞர்களின் கட்டுரைகளும், புரட்சிக் கவிஞர் பற்றி சுவையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இவ்விதழில் |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.