_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1978
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 8, no. 20 (ஏப்ரல் 16, 1978)
_ _|a இவ்விதழ் தனிச்சிறப்புப் பெற்று விளங்குகின்றன. புத்துலகம் கண்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிறந்ததும் சித்திரைத் திங்கள் மறைந்ததும் சித்திரைத் திங்கள் தான்! எங்கும் தமிழ் – எதிலும் தமிழ் என சனவரித் திங்களில் சென்னையில் நடைபெற்ற திருவள்ளவர் திருநாளில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் முழக்கமிட்டார்கள். தமிழ் வளர்ச்சி இதழாகவும் – புரட்சிக் கவிஞர் பாரதிதானசார் சிறப்பிதழாகவும் மலர்ந்துள்ளன. முத்தமிழ்க் காவலர் திரு.கி.ஆ.பெ.விசுவநாதம், மாண்புமிகு மேலவைத் துணைத் தலைவர் சிலம்புச் செல்வர், திரு.மா.பொ.சிவஞானம் போன்ற தமிழ்ப் பேரறிஞர்களின் கட்டுரைகளும், புரட்சிக் கவிஞர் பற்றி சுவையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இவ்விதழில்
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.