இரங்கோன் கம்பையென்னும்பதியில் திருக்ஷேத்திரங்கொண்டிலங்கும் ஸ்ரீ சிவசுப்பிரமணியக்கடவுள் திருமுகவுலா, சித்திரக்கவிப்புஞ்சம்
nam a22 7a 4500
210416b1902 ii d00 0 tam d
_ _|a 14026
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a கபாலமூர்த்திப் பிள்ளை |a Kapālamūrttip piḷḷai
0 0|a இரங்கோன் கம்பையென்னும்பதியில் திருக்ஷேத்திரங்கொண்டிலங்கும் ஸ்ரீ சிவசுப்பிரமணியக்கடவுள் திருமுகவுலா, சித்திரக்கவிப்புஞ்சம் :|b1 இதனோடு கம்பை வழிநடைக் கும்மியுஞ் சேர்ந்திருக்கின்றது |c இஃது சென்னை ஜோதிஷ ஆருட கணிதவல்லவர் ஸ்ரீமான் ஆ. நயனப்ப பண்டிதரவர்கள் சிரேஷ்ட புதல்வரும், இரங்கோன் அமேரிக்கன் பாப்டிஸ்ட்மிஷன் யூனியன் ஹால் ஸ்கூல் பிரதமப்பண்டிதர் திருநெல்வேலி ஸ்ரீமான் P. ஜோசேப்பு நாடாரவர்கள் மாணாக்கரும், பஞ்சபக்ஷி சுருக்கம், மச்ச ஸாஸ்திரம், ஸ்ரீ வள்ளியம்மை நாடகம் முதலிய கிரந்த கர்த்தாவும் ஜோதிஷப்பண்டிதரும் வித்வஜனசேகரருமாகிய ஸ்ரீ மதுரகவிப்புலவர் கபாலமூர்த்திப் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.