விழுப்புரம் தி.மு.க. மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி, டிசம்பர் 1-ஆம் நாள் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நடத்தப்படவிருந்த மறியல் அறப்போருக்கு அழைப்பு விடுத்து முரசொலி நாளிதழில் கலைஞர் எழுதிய ஆறு கடிதங்களின் தொகுப்பு.