இலங்கைத்_தமிழா_இது_கேளாய்
தலைப்பு
:
இலங்கைத் தமிழா! இது கேளாய்!
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
பாரதி நிலையம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1981

ஈழத்தமிழருக்கான போராட்டத்தில் கலைஞர் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து எழுவர் உயிர் துறந்ததைத் தொடர்ந்து, வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து கலைஞர் அவர்கள் ஆற்றிய 8 உரைகள் மற்றும் முரசொலி நாளிதழில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு.

கலைஞரின் பிற படைப்புகள்