புரையோடிக் கிடக்கும் சாதியப் பூசல்களுக்கும், சாதியக் கலவரங்களுக்கும் முடிவுகட்டி, சமத்துவச் சமுதாயம் மலர வேண்டும் என்னும் கலைஞரின் புரட்சிகர எண்ணத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது இப்புதினம். எல்லோருடைய உடலிலும் ஓடுவது ஒரே இரத்தம்தான் என்னும் உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.