_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1976
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 7, no. 8 (அக்டோபர் 16, 1976)
_ _|a இந்த இதழில் இந்தியக் காடுகளில் வாழும் விலங்குகளை பற்றியும் இந்த வனவிலங்கை அழிவிலிருந்து காப்பாற்றல் பற்றியும், புலி, அறிவியல், பொருளாதாரம், கலாச்சாரம், உயிர்வாழ்க்கைச் சூழ்நிலை போன்ற பல துறைகளும் வனப்புத்துறையும் இதில் இடம் பெற்றுள்ளன. களக்காடு வனவிலங்குச் சரணாலயம் பற்றியும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், மலைச்சாதி மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி, வன உயிர்களை பாதுக்காத்தல் போன்றவை இந்த இதழில் காணப்படுகின்றன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.