_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1977
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 7, no. 13 (ஜனவரி 1, 1977)
_ _|a இந்த இதழில் இந்தியாவின் முக்கிய சுற்றுலா மண்டலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது. எல்லாச் சுற்றுலாப் பயணிகளின் உள்ளங்களையும் கவரக் கூடிய வகையில் சுற்றுலாத் தலங்கள் கவர்ச்சிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டில் கோயில் கட்டடக்கலை, சிற்பம், நினைவுச் சின்னப்பகுதி, மலைநகரங்கள், வனவிலங்குகள், கடற்கரை மகிழ்விடங்கள் என இவைகள் பல்லவ, சோழ, பாண்டிய மண்டலத்தில் உலகப்புகழ் பெற்ற மாமல்லபுரம் அங்கு காணப்படும் சிற்பங்கள், ஓவியங்கள் பற்றியும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன. திருச்சிராப்பள்ளி, இராமேஸ்வரம், தஞ்சை, மாமல்லபுரம், கன்னியாகுமரி, ஏர்க்காடு, ஒகேனக்கல், மதுரை, கொடைக்கானல், இவை அனைத்தும் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்கள் இவை இவ்விதழில் இடம் பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.