_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1977
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 7, no. 23 (ஜூன் 1, 1977)
_ _|a இந்த இதழில் உலகச் சுற்றுபுறச் சூழ்நிலை நாளின் முக்கிய நோக்கம் என்னவென்றால் பூமிவளங்களை பயன்படுத்துதல், பாதுகாத்தல் போன்றவை காணப்படும். மனதனுக்கு அடிப்படையாக தேவையாக இருப்பன இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு இவை மூன்றும் மனிதனுக்கு மிக முக்கியமானவையாகும். தஞ்சையில் காணப்டும் சிறுதொழில் பற்றியும் பழமையான பொருட்களை நவீனப்படுத்துதல், பயிர்களுக்கு உரம் வைத்தல், மருந்து அடித்தல் அவற்றினைப் பாதுகாத்தல் போன்றவை இந்த இதழில் இடம் பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.