_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1976
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 7, no. 7 (அக்டோபர் 1, 1976)
_ _|a இந்த இதழில் பாரதியாரின் நினைவு நாள்விழா கொண்டாடப்பட்டு அவரின் நூல்கள் பற்றியும் அவரின் வாழ்க்கை வரலாறு போன்றவை இடம் பெற்றுள்ளன. கைத்தொழில்களையும், கலைகளையும் பற்றியும், ஆதிவாசி மக்களை பற்றியும் கிராம ஊழியர்கள் பற்றியும், மகாத்மா காந்தியடிகள் தேசிய நிர்மானத் திட்டத்தில் கதர், கிராமக் கைத்தொழில்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து இருந்தார். மகாத்மா ஆவார். இவ்விதழில் கிராமங்கள் பற்றியும் அவற்றின் சுகாதாரம் பற்றியும் அங்கு வசிக்கும் மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.