_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1977
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 7, no. 20 (ஏப்ரல் 16, 1977)
_ _|a இந்த இதழில் பிரதமர் மொரார்ஜி தேசாய் என்பவர் மக்களுக்காக மக்களால் நடத்தப்பட்ட, மக்களுடைய புரட்சி நம் அரசியல் அமைப்பில் முதன்மை இடம் மக்களுக்கே என்று அவர் ஒர கட்டுரையில் கூறியுள்ளார். சிறு நிலக் கிழார்களுக்கு ஏற்ற சிக்கனப் பாசன முறகைள், பயிறு வகைகளில் நுண்ணுயிர் கலப்பது, வெக்கை நோயிலிருந்து கால்நடைகளைக் காத்தல், வீட்டு உபயோகத்திற்கு எரிபொருள் காளானும் அதன் உபயோகங்களும், தேசீய கடற்பயண நாள் என்ற கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.