_ _|a சென்னை |a Ceṉṉai |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |b Ceyti-makkaḷ toṭarput tuṟai iyakkunar, tamiḻnāṭu aracu |c 1971
|a மாதம் இருமுறை
_ _|a 95 p. |b ill.
_ _|a Vol. 2, no. 11 (செப்டம்பர் 16, 1971)
0 _|a P
_ _|a இந்த இதழில் மொழி இல்லாவிட்டால் மனித நாகரிகம் இல்லை. மனிதன் வாழ்ந்ததும், வாழ்வதும், வாழப்போவதும் மொழியாலேதான் மனிதனின் பழங்காலச் சிந்தனைகளும், படைப்புக்களும் இன்று வளங்கொழிக்கும் கருத்துக்களை வாழச்செய்வதற்கு உதவுவதும் மொழிதான், மனித இனம் மொழியின் அடிப்படையில் தனிச் சமுதாயம் இயங்குகின்றன. மொழி தன்னுடைய பேச்சுமுறையிலும் எழுத்துவடிவிலும் மனித வாழ்வோடு இணைந்து மொழியின் வளர்ச்சி மனிதனின் வாழ்வோடு நாகரிகத்தோடும் எல்லாவற்றிற்கும் மேலான மனிதன் எண்ணங்களை வெளிப்படுத்தும் செய்திபரிமாற்றத்திற்கு மொழி தேவை. மொழி ஒரு சங்கிலித் தொடர் என்று இவ்விதழில் காணப்படுகின்றன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.