_ _|a சென்னை |a Ceṉṉai |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |b Ceyti-makkaḷ toṭarput tuṟai iyakkunar, tamiḻnāṭu aracu |c 1971
|a மாதம் இருமுறை
_ _|a 100 p. |b ill.
_ _|a Vol. 2, no. 9 (நவம்பர் 1, 1971)
_ _|a இந்த இதழில் சிலப்பதிகாரம் ஒரு வரலாற்றுக் காப்பியம் இது கண்ணகி கோவலன் வரலாற்றைக் கூறும் நூல் கண்ணகியின் கால் அணிகலன் சிலம்பு இவ்வரலாற்றில் காணப்படும். கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் நிகழ்ந்ததைப் பற்றி இவ்விதழில் குறிப்பிட்டுள்ளன. முல்லைக் கொடிக்குத் தன் தேரையே ஈந்தான் கடையேழு வள்ளல்களில் ஒருவான பாரி, அந்தப் பாரி வள்ளலின் நினைவாகத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயர் விளைச்சல் தரும் முல்லைக்குப் பாரி முல்லை என்று பெயரிட்டார். என இவ்விதழில் இந்தக் கட்டுரை அல்லாமல் இன்னும் பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.