_ _|a சென்னை |a Ceṉṉai |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |b Ceyti-makkaḷ toṭarput tuṟai iyakkunar, tamiḻnāṭu aracu |c 1971
|a மாதம் இருமுறை
_ _|a 104 p. |b ill.
_ _|a Vol. 2, no. 7 (அக்டோபர் 1, 1971)
_ _|a இந்த இதழில் இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாம் என்று பிங்கல நிகண்டு தமிழிக்குப் பொருள் தருகின்றன. தமிழ் இனிமை என்னும் பொருள், நீர்மை என்ற பொருளால் நீரின் தன்மையாக கொண்டவை. மாணிக்கவாசகர் ‘‘தண்ணார் தமிழ்“ என்று கூறுகிறார். நீர்மை என்னும் சொல் பல பொருளைக் கொண்டவை இப்பொருளால் தமிழ் இயல்பான மொழி என்று உணரலாம். இனிமைத் தமிழ், தண்மைத் தமிழ், இயல்பு தமிழ் என இவ்விதழில் காணப்படுகின்றன. அண்ணலைப்பற்றி அண்ணா, இனிமைத் தமிழில் இறைவழிபாடு, எதிர்ச்சுவரில், சிற்றூர்செழிக்க சிறு தொழில்கள், ஐ.ஆர். 22., தமிழ்நாட்டில் இளைஞர் படை, கண்நோய் போன்றவையும் இன்னும் பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.