_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1976
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 6, no. 20 (ஏப்ரல் 16, 1976)
_ _|a இவ்விதழில் ஆரம்பத்தில் தமிழக ஆளுநர் திரு.கே.கே.ஷா அவர்கள் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய செய்தி இடம் பெற்றுள்ளது. ஏழைகளின் இன்னல்களை தீர்த்தல், சிறுசேமிப்பு, ஆளுநர் அறிவித்த செய்திகள், தமிழ்நாட்டில் வனத்துறை மேம்பாடு, தொலைபேசி வசதி, வேளாண்மை உற்பத்தியைக் பெருக்கும் புதிய முறையினைப் பற்றியும், இன்றைய உலகில் வள்ளுவம், திருக்குறளின் பெருமை, வள்ளுவர் என்னும் வள்ளல், பெண்களுக்காக ஒரு பகுதியும் காணப்படுகின்றது. இவ்வாறான செய்திகளை இவ்விதழ் கூறுகிறது.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.