_ _|a சென்னை |a Ceṉṉai |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |b Ceyti-makkaḷ toṭarput tuṟai iyakkunar, tamiḻnāṭu aracu |c 1973
|a மாதம் இருமுறை
_ _|a [various pagination] |b V.: ill.
_ _|a Vol. 4, no. 12 (டிசம்பர் 16, 1973)
_ _|a இந்த இதழில் இந்திய விடுதலை வரலாறு என்பது ஓர் உணர்ச்சிக் காவியமாகும். பல ஆண்டுகளாகப் பல்வேறு நாடுகள் அடிமைத் தலையை அறுத்தெறிந்து விடுதலை பெற்றன. அண்மைக் கால வரலாற்றில் அப்படி விடுதலை பெற்ற நாடுதான் அமெரிக்காவாகும். இந்த முறையில் தான் பல நாடுகள் விடுதலை அடைந்துள்ளன. நமது தமிழகத்தில் வீரம் செறிந்த பெண்டிர் பலர் வாழ்ந்து வந்தனர். சீறிவந்த புலியை முறத்தினாலே அடித்து விறட்டிய வரலாறுகள் காணப்படுகின்றன. அந்த மறக்குலப் பெண்கள் அண்மைக் காலத்திலும் தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதனை விடுதலைப்போர் நமக்கு எடுத்துரைக்கின்றன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.