_ _|a சென்னை |a Ceṉṉai |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |b Ceyti-makkaḷ toṭarput tuṟai iyakkunar, tamiḻnāṭu aracu |c 1972
|a மாதம் இருமுறை
_ _|a 80 p. |b ill.
_ _|a Vol. 3, no. 5 (செப்டம்பர் 1, 1972)
0 _|a S
_ _|a இந்த இதழில் கப்பலோட்டிய தமிழன் என்றும் “செக்கிழுத்த செம்மல்” வ. உ. சிதம்பரனார் அவர்கள் ஆகும் வெறும் அரசியல் வாதியாக மட்டுமின்றித் தமிழ் இலக்கிய உலகிற்கும் அரும் பணியாற்றியவர். வ.உ.சி. அவர்கள் இளமையிலிருந்தே தமிழ் நூல்களைப் படிப்பதில் போரார்வம் கொண்டவர். விடுதலை வரலாற்றில் வ.உ.சி. அவர்களக்கு உண்டு தனிப்பெருமை, தமிழ் இலக்கியத்துறையிலும் வரலாற்றத்துறையிலும் அவர்கள் பற்றி இவ்விதழில் உள்ள பல கட்டுகரைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.