_ _|a சென்னை |a Ceṉṉai |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |b Ceyti-makkaḷ toṭarput tuṟai iyakkunar, tamiḻnāṭu aracu |c 1972
|a மாதம் இருமுறை
_ _|a 66 p. |b ill.
_ _|a Vol. 3, no. 6 (செப்டம்பர் 16, 1972)
_ _|a இந்த இதழில் தமிழகத்தில் காணப்படும் தொழில்களை பற்றி இவ்விதழில் காண்போம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெருந்தொழில்களும் சிறுதொழில்களும் நல்லமுறையில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சில தொழில்கள் மட்டும் உரிய வளர்ச்சி பெறவில்லை. குறிப்பாக இரசாயனம், எலக்ரானிக் போன்ற துறைகளில் தமிழ்நாடு பின் தங்கிய நிலையில் உள்ளன. இவ்விதழில் அண்ணன் மார்க்கம, அஞ்சல் தலையில் அன்னைத் தமிழகம், கற்புத்திறத்தில் கண்ணகிதிறம், புகளூர் புதிய முறை நீர்ப்பாசனம், அண்ணா மொழி கேளீர், தமிழகத்தில் எலக்ட்ரானிக் ரசாயனத் தொழில்கள், வேளாண்மைத் தொழில்கள் ஆகியவை இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.