_ _|a சென்னை |a Ceṉṉai |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |b Ceyti-makkaḷ toṭarput tuṟai iyakkunar, tamiḻnāṭu aracu |c 1972
|a மாதம் இருமுறை
_ _|a 64 p. |b ill.
_ _|a Vol. 3, no. 9 (நவம்பர் 1, 1972)
_ _|a இந்த இதழில் தென் ஆர்க்காடு மாவட்டத்தைப் பற்றி பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இன்றைய தென்னார்க்காடு மாவட்டம் அடங்கியுள்ள பகுதி தமிழகத்தின் தொன்மையான பகுதிகளில் ஒன்றாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே அவை கற்காலம், உலோக காலம் என இப்பகுதியில் ஆதிகுடிகள் வாழ்ந்தற்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன. இப்பழங்குடி மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள், உலோகக் கருவிகள் இம்மாவட்டத்தில் கிடைத்துள்ளன கல்வராயன் மலைப்பகுதியில் இன்று பழங்குடி மக்கள் பலர் வாழ்ந்துவருகின்றனர் என்று இவ்விதழில் கூறப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.