_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1976
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 7, no. 5 (செப்டம்பர் 1, 1976)
_ _|a இந்த இதழில் நாம் கண்காணிக்க வேண்டியவை எல்லாம் நம்மிடமுள்ள வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி நமது மக்களும் நாடும் இன்னும் அதிக வேகத்தில் முன்னேற்றம் அடையச் செய்வதுதான் என்று திருமதி இந்திராகாந்தி அவர்கள் பேசியுள்ளார்கள் இது மட்டுமல்லாமல் இன்னும் பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சமூக நலத்திட்டம், கை கொடுக்கும் மருத்துவம், நீர்வளம் நிலவளம் பற்றியும், காய்கறி வளர்த்தல் பற்றியும் தாழ்த்தப்பட்டமலைச் சாதினர் பற்றியும், சேலம் மாவட்டத்தில் தேனீ வளர்ப்புத்திட்டம், சுயவேலைத்திட்டம், என இந்தியாவில் காணப்படும் நாட்டின் வளமும் அவற்றின் பயன்பாடு பற்றியும் இவ்விதழ் பேசுகின்றன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.