_ _|a சென்னை |a Ceṉṉai |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |b Ceyti-makkaḷ toṭarput tuṟai iyakkunar, tamiḻnāṭu aracu |c 1971
|a மாதம் இருமுறை
_ _|a 64 p. |b ill.
_ _|a Vol. 1, no. 24 (ஜூன் 16, 1971)
_ _|a இந்த இதழில் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டுகோடி ரூபாய் தந்தனர், குடிநீர்த்திட்டம், இணைப்புச் சாலைகள் அமைத்தல், ஏரிகளைப் பராமரித்தால் கிணறு குளங்கள் ஆழப்படுத்துதல் பல்லாயிரக் கணக்கான ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு அளித்தல், நெல்வகைகளைப் பயிரிட்டு உணவு உற்பத்தியில் கிராமத்திலுள்ள ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் பற்றி இவ்விதழில் காணப் படுகின்றன. முகமும் முப்பாலும், திருவாளர் பொன் மொழியார், முதலும் முடிவும் மாம்பழம் உண்ண வந்த மாஸ்கோ மங்கையர், கேளுங்கள் கொடுக்கப்படும், வடசென்னையிலே வளரும் படகு, நாளைய தலைமுறை, துள்ளிவரும் புள்ளிவிவரம், வெண்பாப் போட்டி, மாணவர் அரங்கம் பற்றியும் பல கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.