_ _|a சென்னை |a Ceṉṉai |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |b Ceyti-makkaḷ toṭarput tuṟai iyakkunar, tamiḻnāṭu aracu |c 1971
|a மாதம் இருமுறை
_ _|a 78 p. |b ill.
_ _|a Vol. 1, no. 20 (ஏப்ரல் 16, 1971)
_ _|a இந்த இதழில் காணப்படுபவை என்னவென்றால் உணவு உற்பத்திப் பெருக்கம் பற்றியும், உழவர் பெருமக்களின் வாழ்வும் அவர்கள் பயிர் செய்யும் முறைகளான நெல் பெண்னை நெல் பற்றியும் உழவர்கள் எப்படி பயிர் செய்கின்றனர். பயிர்ப் பாதுகாப்பு பற்றியும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. தொழில் ரீதியாக கைத்தறி, விசைத்தறி, கிராமக் கைத்தொழில், கைத்திறத்தொழில், கயிறு, பட்டு போன்ற தொழில் பற்றியும் நாட்டின் வேளாண்மைதொழில், பொருளாதாரம், முன்னேற்றம் நல்வாழ்வு ஆகியவை செழிக்க காடுகளை வளர்த்தல் பற்றி இன்னும் பல கட்டுரைகள் காணப்படுகின்றன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.