0 0|a தமிழரசு - கன்னட கவிஞர் சர்வக்ஞர் :|b1 சென்னை, அயனாவரம் ஜீவா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை 13-8-2009 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் தலைமையில், மாண்புமிகு கருநாடக முதலமைச்சர் திரு. பி. எஸ். எடியூரப்பா அவர்கள், மாண்புமிகு நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் முன்னிலையில் திறந்துவைத்த விழாவினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்புக் கையேடு.
0 0|a tamiḻaracu - kaṉṉaṭa kaviñar carvakñar
_ _|a சென்னை |a ceṉṉai |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |b ceyti-makkaḷ toṭarput tuṟai iyakKunar, tamiḻnāṭu aracu |c 2009
_ _|a V.
_ _|a ஆகஸ்ட், 2009
0 _|a தமிழரசு சிறப்பு வெளியீடு |v எண். 26
_ _|a In Tamil
_ _|a தமிழ்நாடு அரசு செய்தித்துறை |a tamiḻnāṭu aracu ceytittuṟai
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.