_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1978
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 8, no. 16 (பிப்ரவரி 16, 1978)
_ _|a இந்த இதழில் டெல்லியில் நடைப்பெற்ற தேசீய மாணவர் படைகளின் அனைத்து இயக்கங்களுக்கிடையேயான போட்டியில் தமிழ்நாடு தேசிய மாணவர் அணி இவ்வாண்டும் முதன்மையில் வெற்றிவாகை சூடியுள்ளது. மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் மதுரையில் அர்சினர் மீனாட்சி மளிர் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய பேருரை இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. இலக்கிய செறிவுடனும் கலை நயத்துடனும் மிளிரும் அவ்வுரையில், புதிய நூற்றாண்டைப் பெற்றுத் தரப்போகும் தாய்க்குலத்தின் பெருமையை விளக்குவது மட்டுமல்லாமல் அவர்களுடைய கடமைகளையும் இனிய தமிழில் அமைச்சர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். மத்திய வேளாண்மை அமைச்சரின் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரையும், இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழக டைரக்டர் ஜெனர்ல் திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் கட்டுரையும், அண்ணா எனும் இலக்கியவாதி என்ற இந்த கட்டுரை சென்ற இதழின் தொடர்ச்சி ஆகும்.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.