_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1978
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 8,no. 19 (ஏப்ரல் 1, 1978)
_ _|a இந்த இதழில் கைத்தறித் தொழில் பற்றியும், பாரம்பரியமிக்க நெசவுத்தொழில் நலிந்து போய்விடாமல், நைந்து போன நெசவாளர்களின் வாழ்வியலை பற்றியும் இவ்விதழ் கைத்தறிச் சிறப்பிதழாகவே மலர்ந்து, கைத்தறித்தொழில் பற்றிப் பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்தரையும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் கைத்தறித் தொழில் பற்றியும் இடம் பெற்றுள்ளன. மேலும் இலக்கியத்தில் தமிழர் ஆடை இவை பற்றிய கட்டுரைகள், அந்நிய நாட்டுச் செலவாணியை ஈட்டித்தருவது, மீன்பிடி தொழில் பற்றியும் பல சுவையான தகவல்களும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.