_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1978
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 8, no. 15 (பிப்ரவரி 1, 1978)
_ _|a இந்த இதழில் வங்கம் தந்த சிங்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவில் ‘அந்தமான் நிக்கோபார்‘‘ தீவுகளை ‘நேதாஜி தீவுகள்‘ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற நேதாஜி பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் மத்திய அரசினைக் கேட்டுக் கொண்டார். அவ்விழாவில் அமைச்சர் ஆற்றிய உரையின் சுருக்கத்தையும் நேதாஜியின் வாழ்விலே என்ற செய்தித் தொகுப்பினையும் இவ்விதழில் காணலாம். திரைப்படத் திருவிழா-நிறைவு விழா பற்றிய கட்டுரையும் அதுபற்றிய வண்ணப்படக்ளும் வீட்டு வசதி வாரியத்தின் பணிகள் குறித்தும்-சென்னை வெலிங்டன் சீமாட்டி பயிற்சிக் கல்லூரி குறித்தும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.