_ _|a சென்னை |a Ceṉṉai |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |b Ceyti-makkaḷ toṭarput tuṟai iyakkunar, tamiḻnāṭu aracu |c 1978
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 8, no. 18 (மார்ச் 16, 1978)
_ _|a பயனுள்ள பல கட்டுரைகளைத் தருகிறது இவ்விதழ் பல்லாவரத்தில் நடைபெற்ற அனைந்திந்திய இராணுவ ஆள் சேர்ப்பு விழாவில் ஆற்றிய கருத்தாழம் மிக்க உரையிலிருந்து சில பகுதிகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. இராணுவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழகத்திற்கு உயர்வளிக்கும் வகையில் பாடுபட்டு நாட்டுக்கு பெருமை தேடித் தரவேண்டும். என்ற முதல்வரின் வேண்டுகோளினை இளைஞர்கள் நெஞ்சத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அண்ணா எனும் இலக்கியவாதி என்ற தொடர் இலக்கியத் திறனாய்வுக் கட்டுரையில் காணப்படும், ‘அயிவியல் அரங்கம்‘ என்னும் தொடரின் இரத்தம் தருவோம் ஆகிய இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. வேளாண்மை, கால்நடை மேம்பாடு பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. கல்வெட்டில் சமையல் குறிப்புகள் நல்ல ஆராய்ச்சிக் கட்டுரையாகும்.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.