_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1978
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 8, no. 21 (மே 1, 1978)
_ _|a இந்த இதழில் மே தினச் சிறப்பிதழாக இவ்விதழ் மலர்கிறது. உழைக்கும் வர்க்கம் உயர்வு போற்றிட பாடுபடும் பாட்டாளித் தோழனின் வாழ்விலே பசுமை பொங்கிட ஆக்கப்பூர்வமான திட்டங்கள் பலவற்றைத் தமிழக அரசு தீட்டியுள்ளன. உழைப்பின் பெருமையைத் தீந்தமிழில் வடித்துக் கொடுக்கும் பேரறிஞர் அண்ணாவின் எழுத்தோவியமும் கருத்தாழம் மிக்க கட்டுரையும் தொழிலாளர் நல்வாழ்வுக்காக அரசு ஆற்றிடும் பணிகளைத் தொகுத்துத் தரும் மாண்புகு மிகு தொழிலாளர் நல அமைச்சர் அவர்களின் கட்டுரையும் தொழிலாளர் நலத்துறை ஆணையரின் கட்டுரையும், மேதினக் கவிதையும் மே தினச் சிறப்பிதழுக்குச் சிறப்புச் செய்கின்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதை, கட்டுரை, பாராட்டுரை போன்றவை இடம் பெற்றுள்ளன. இவரை போன்று இன்னும் பல இலக்கிய ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளன. அண்ணா எனும் இலக்கியவாதி என்ற கட்டுரை சென்ற இதழின் தொடர்ச்சியாகும்
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.