பதிப்பாளர்: | சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1972 |
Vol. 3, no. 1 (ஜூலை 1, 1972) | |
வடிவ விளக்கம் : | 100 p. |
சுருக்கம் : | இந்த இதழில் மருத்துவ வசதிக்காக தலைநகரங்களுக்குச் செல்ல அவசியமில்லை. சிற்றூர்களிலும் கிராமங்களிலும் மருத்துவமனை அமைக்க வேண்டியதன் அவசியத்தை நன்கு உணர்ந்து. தமிழக அரசு விரைவாகச் செயப்பட்டுவந்தன. எல்லா ஊர்களிலும் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விதழில் காடு வளர்த்தல் பற்றியும், சிறைச்சாலைகள் பற்றியும் மருத்துவமனை பற்றியும் குறுவைச் சாகுபடிபற்றியும், தஞ்சை மாவட்ட உழவர்கள் பற்றியும், உண்மையின் சந்நிதி, கல்லெழுத்துக் கற்க என பல கட்டுரைகளைக் கொண்டதாக இவ்விதழ் உள்ளன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.