பதிப்பாளர்: | சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1972 |
Vol. 3, no. 11 (டிசம்பர் 1, 1972) | |
வடிவ விளக்கம் : | 63 p. |
சுருக்கம் : | இந்த இதழில் அறிவைப்பெறும் ஆற்றலைப் பெருக்கவும், சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கவும், சிந்தித்ததைத் செய்து முடிக்கும் தன்மையினைப் பெறவும் அதன்மூலம் வாழ்க்கையின் தேவைகளை சரி செய்யும் முறைகளை அறியவும், புத்தகம் படிப்பதும் அவசியமாகிறது. அறிவை வளர்க்கின்ற காரணத்தால் நூலகங்களை அறிவாலயங்கள் என்கிறோம். தமிழகத்திலுள்ள பட்டுக் கைத்தறிகளில் பணிபுரியும் தமிழக நெசவாளர்கள், கண்ணைக் கவரும் வண்ணங்களில் புதுப் புது ரகங்களில் சேலைகள், வேட்டிகள், பொன்னிழை (சரிகை) முதலியவற்றை தயார் செய்து தருகின்றனர், இவர்களைப் பற்றியும் இவ்விதழில் கூறப்படுள்ளன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.