பதிப்பாளர்: | சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1971 |
Vol. 2, no. 1 (ஜூலை 1, 1971) | |
வடிவ விளக்கம் : | 72 p. |
சுருக்கம் : | இந்த இதழில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் என்கிற கிராமத்தில் வாழும் மக்கள் பற்றியும் அவர்கள் செய்யும் வேலை உழவுத்தொழில் பற்றியும் அவர்கள் நெற்பயிர்கள் செய்வதைப் பற்றியும் நெல் மகசூல் பற்றியும் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலை பற்றியும் பல்வேறு கட்டுரைகள் காணப்படுகின்றன. இவ்விதழில் தொடர்கதை, சிறுகதை இவையனைத்தும் பல கட்டுரைகளாக இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.