0 0|a தமிழிசைப்பாடல்கள் :|b1 பதினாறாந் தொகுதி =|b2 இராமசாமி ஐயரவர்களியற்றிய இசைப் பாடல்கள் |c இந்நூல் வையைச்சேரி இராமசாமி ஐயர் அவர்களால் இயற்றப்பட்டு காளிதாஸ் நீலகண்ட ஐயர் அவர்களால் இசைப்படுத்தப்பட்டு V. S. கோமதிசங்கர ஐயர் அவர்களால் சுரப்படுத்தப்பட்டு க. வெள்ளைவாரணனார் அவர்களால் சரித்திரக் குறிப்பு எழுதிப் பரிசோதிக்கப்பட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரால் பதிப்பிக்கப்பட்டது.
0 0|a Tamiḻicaippāṭalkaḷ
_ _|a சிதம்பரம் |a Citamparam |b அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |b Aṇṇāmalaip palkalaikkaḻakam |c 1948
_ _|a xxix, (332+4) 336 p.
0 _|a அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து இசைத்தமிழ் வெளியீடு |v 16
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.