0 _|a உலகத் தமிழ் மாநாடு, ஆறாம் உலகத் தமிழ் மாநாடு, தமிழன் கண்ட கலைகள், தமிழுக்கு மலேசியாவின் பங்கு, வ.சுப. மாணிக்கம், தமிழில் அறிவியல், வா.செ.குழந்தைசாமி, திருக்குறளும் திருவாசகமும், தமிழரின் அறிவியல் சிந்தனைகள், அறிவியல்தமிழ், புவி வெப்ப ஆற்றல், கணிப்பொறி வழி தமிழ், தமிழர் கண்ட வாண அறிவியல், சங்கப் புலவர்கள், பாரதியின் பொறியியல் ஆய்வு, வள்ளுவர் கண்ட காதலர், இயற்கை, குறிஞ்சி மலர், ஹைகூ, குழந்தைப் பாடல்கள், வரலாறு, சிந்துவெளி நாகரிகமும் தமிழ்ப் பண்பாடும், சீனாவில் தமிழ், உலகப் பொதுக் கோயில், சோழர் கால கல்வெட்டுகள், மறைந்துபோன தமிழ் நூல்கள், சங்க கால நாணயங்கள், முதல் தமிழ் இதழ், பழந்தமிழர் திருமண முறைகள், மொழி, டாக்டர் உ.வே.சாமிநாதையரின் மொழிநடை, எழுத்து சீர்திருத்தம், தமிழ் எண்கள், மனவளக் கலை, ஐந்திணை உணர்த்தும் உணமை,
_ _|8 கன்னிமாரா பொது நூலகம் |8 Kaṉṉimārā potu nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.