கரூவூர் பசுபதீஸ்வரர் கோயில் என வழங்கும் திரு ஆனிலைக் கோயில் வரலாறு
nam a22 7a 4500
181210b1950 ii d00 0 tam d
_ _|a 10421
_ _|c அணா. 4
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a பஞ்சநதம் பிள்ளை, R. |a Pañcanatam piḷḷai, R.
0 0|a கரூவூர் பசுபதீஸ்வரர் கோயில் என வழங்கும் திரு ஆனிலைக் கோயில் வரலாறு |c இந்நூல் R. பஞ்சநதம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்று D. குமாரலிங்கம் பிள்ளை அவர்களின் கௌரவ தர்மகர்த்தாக்கள் T. M. கணபதி பிள்ளை அவர்கள் T. N. இராஜகோபால் நாயுடு அவர்கள் K. R. வெங்கட்டராம ஐயர் அவர்கள் ஆகியோரால் வெளியிடப்பெற்றது.
_ _|a திருச்சி |a Tirucci |b தேவஸ்தான வெளியீடு |b Tēvastāṉa veḷiyīṭu |c 1950
_ _|a 32 p.
_ _|a In Tamil
_ 0|a வரலாறு
0 _|a கோயில் வரலாறு, திருஆனிலைக் கோயில் வரலாறு, மூர்த்திகளின் பெயர்கள், தலப் பெருமைகள், சுற்றுக் கோயில்கள், கல்வெட்டுக்கள், சரித்திர வரலாறு, புராண வரலாறுகள், இலக்கியங்கள், பாடல்கள், பசுபதீஸ்வரர் கோயில்,
_ _|8 டாக்டர் உ.வே.சா. நூலகம் |8 சென்னை |8 Ṭākṭar u.Vē.Cā. Nūlakam |8 ceṉṉai
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.