0 0|a திருவிற்குடித் தல வரலாறு |c இந்நூல் திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியர் வித்வான் திரு. மு. இரத்தின தேசிகர் அவர்களின் நூலின் துணைக்கொண்டு பள்ளத்தூர் பழ. அண்ணாமலை அவர்களால் தொகுக்கப்பட்டது இஃது பள்ளத்தூர் சொ. மு. அ. குடும்பத்தினரால் திருவிற்குடி அருள்மிகு பரிமள்நாயகி உடனாய வீராட்டானேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெளியிடப்பெற்றது.
0 0|a Tiruviṟkuṭit tala varalāṟu
_ _|a பள்ளத்தூர் |a Paḷḷattūr |c 1991
_ _|a iv, (29+7) 36 p. |b plates,
_ _|a In Tamil
_ 0|a வரலாறு
0 _|a வரலாறு, தல வரலாறு, திருவிற்குடித் தல வரலாறு,
0 _|a அண்ணாமலை, பழ.
_ _|8 டாக்டர் உ.வே.சா. நூலகம் |8 சென்னை |8 Ṭākṭar u.Vē.Cā. Nūlakam |8 ceṉṉai
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.