0 _|a பஞ்சநதம் பிள்ளை, R. |a Pañcanatam piḷḷai, R.
0 0|a திருமங்கலம் கோயில் வரலாறு |c இஃது திருச்சிராப்பள்ளி ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரும் அற்புதக்கனி – திருமுருகாற்றுப்படை விளக்கம் ஆசிரியரும், அறநிலையப் பாதுகாப்பின் ஆதரவில் பல கோயில் வரலாறுகளை எழுதியவரும் ஆகிய R. பஞ்சநதம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்று M. N. வீராசாமி நாயுடு அவர்கள், T. S. மீனாட்சிசுந்தர முதலியார் அவர்கள், A. நமசிவாயம் செட்டியார் அவர்கள், T. V. ரெங்கசாமி அய்யர் அவர்கள் ஆகியோரால் வெளியிடப்பெற்றது
0 0|a Tirumaṅkalam kōyil varalāṟu
_ _|a சென்னை |a Ceṉṉai |b தேவஸ்தான வெளியீடு |b Tēvastāṉa veḷiyīṭu |c 1955
_ _|a (ii), (28+3) 31 p.
_ _|a In Tamil
_ 0|a வரலாறு
0 _|a கோயிலும் இருப்பிடமும், கோயிலின் அமைப்பு, கோயிலின் படம், மூர்த்திகளின் பெயர்கள், தீர்த்தங்கள், தலப் பெருமைகள், திருப்பணிகள், சிற்பங்கள், புராண வரலாறுகள், கல்வெட்டுக்கள், துதிப் பாடல்கள்,
_ _|8 டாக்டர் உ.வே.சா. நூலகம் |8 சென்னை |8 Ṭākṭar u.Vē.Cā. Nūlakam |8 ceṉṉai
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.