0 0|a ப்ரபாவம் |c இஃது ரஸ்து ஸ்ரீ நீளா பூமிதேவிகள் ஸமேதரான சென்னை ப்ரஸன்ன வேங்கடேச ஸ்வாமி ஸன்னதி வீதியின் ப்ரபாவம் சென்னை ப்ரோக்ரஸீவ் யூனியன் பாடசாலையில் உபாத்தியாயராய் இருக்கும் அத்திப்பாக்கம் ஆசூரி மணவாளய்யங்கார் என்னும் தாதாச்சாரியின் குமாரன் ஆசூரி ஸ்ரீனிவாஸனால் சென்னை மனோரஞ்சினி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.-
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.