0 0|a புவனேந்திரன் கும்மி |c இஃது மதுரை ஜில்லா மேலூர்த்தாலுக்கா பொட்டப்பட்டி யெனப் பெயர் பிரசித்தமுள்ள புதுவை நகர் ஸ்ரீமாந். பெரிய செம்பன் செட்டியாரவர்கள் புத்திரன் மலையாண்டி செட்டியாரவர்கள் வேண்டுகோள் கொண்டு ஷையூர் போர்டு ஸ்கூல் ஹெட்மாஸ்டரும் புல்லத்திக் கருப்பணபிள்ளை அவர்கள் புத்திரருமாகிய சங்கரலிங்கம் பிள்ளையால் இயற்றப்பெற்றது.
0 0|a Puvaṉēntiraṉ kum'mi
_ _|a மதுரை |a Maturai |b விவேகபாநு அச்சியந்திர சாலை |b Vivēkapānu acciyantira cālai |c 1912
_ _|a 70 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.