பார்ஸி இந்துஸ்தான் தமிழ் முதலிய புதிய வர்னமெட்டுகளால் இயற்றிய வள்ளியம்மை சுயம்வரம்
nam a22 7a 4500
191106b1910 ii d00 0 tam d
_ _|a 16698
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a முருகதாஸ் |a Murukatās
0 0|a பார்ஸி இந்துஸ்தான் தமிழ் முதலிய புதிய வர்னமெட்டுகளால் இயற்றிய வள்ளியம்மை சுயம்வரம் |c இஃது சிவகெங்கை வயித்தியம் மலையாண்டியாபிள்ளை அவர்கள் குமாரர் பேச்சிமுத்துப் பிள்ளையென்று பெயர்வழங்கிய மதுரகவி முருகதாஸ் அவர்கள் இயற்றியதை மதுரையில் வசிக்கும் சிவகெங்கை எம். முத்திருளாண்டிபிள்ளை அவர்கள் முயற்சியால் மதுரை புதுமண்டபம் புக் ஷாப் P. N. C. ஏஜண்டு M. கிருஷ்ணப்பிள்ளை யவர்களால் பி. நா. சிதம்பரமுதலியா ரவர்களது பதிப்பிக்கப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.