0 0|a ஸ்ரீ பாஷ்யம் தமிழ் மொழி பெயர்ப்பு :|b1 ஸ்ருதப்ரகாசிகா ஸஹிதம் =|b2 ஜந்மாத்யதிகரணம், சாஸ்த்ரயோநித்வாதிகரணம், ஸமந்வயாதிகரணம் அடங்கியது |c இஃது திருச்சினாப்பள்ளி அட்வகேட் உ. வே. மீமாம்ஸா ரத்னம் A. V. கோபாலாச்சாரியார் ஸ்வாமிகளால் மொழிபெயர்க்கப்பெற்று, மேற்படி ஸ்வாமிகளால் உபகரிக்கப்பட்ட அதிகாண ஸங்க்ரஹமும், அரும்பத விளக்கமும் சேர்க்கப்பட்டுள்ளன ; ஸ்ரீரங்கம் ஸ்ரீபாஷ்யம் தமிழ் மொழிபெயர்ப்புச் சங்கத்து பிரஸிடெண்டு திருப்புறம்பயம், ப்ரபந்ந வித்வான் T. D. இராமஸ்வாமி நாயுடு அவர்களால் பதிப்பிக்கப்பெற்றது |n பாகம் 2
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.