சிவகெங்கை சமஸ்தானம் பாகைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ புல்வா நாயகியம்மன் பேரில் பதிகம் திருத்தாண்டகம் பஞ்சரத்தினப்பதிகம்
nam a22 7a 4500
210427b1925 ii d00 0 tam d
_ _|a 15186
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a ஷண்முகக்கவிராயர் |a Ṣaṇmukakkavirāyar
0 0|a சிவகெங்கை சமஸ்தானம் பாகைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ புல்வா நாயகியம்மன் பேரில் பதிகம் திருத்தாண்டகம் பஞ்சரத்தினப்பதிகம் :|b1 ஸ்ரீ சிவசுப்ரமண்யக்கடவுள்பேரில் ஆசிரியவிருத்தம் பஜனைக்கீர்த்தனங்கள் இவைகள் அடங்கியிருக்கின்றன |c இஃது மேற்படி சமஸ்தான வித்வான் சரவணப்புலவர் அவர்களும் இரண்டாவது பௌத்திரனும் நகரம்பட்டி இராமலிங்க ஜோதிஷர் அவர்களுக்கு புத்திரனுமான வித்வான் ஷண்முகக்கவிராயரவர்களால் இயற்றப்பெற்றது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.