0 0|a ஸ்ரீ மந்நிகமாந்த மஹா தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீ அபயப்ரதானஸாரம் |c இது திருவஹீந்திரபுரம் சேட்லூர் வித்வான் பகவத்விஷயம் பண்டித பூஷணம் மஹாமஹோபாத்யாய ஸ்ரீ உப. வே. நரஸிம்மாசார்யர் ஸ்வாமியினால் ஸகலரும் ஸுலபமாய் அறிந்து உஜ்ஜீவிப்பதற்காக மிகவும் எளிதான தமிழ் நடையில் எழுதப்பெற்ற வ்யாக்யானத்துடன் ஸ்ரீரங்கம் ராயகுரு கோடிகன்னிகாதானம் ஏழுதிருமாளிகை ஸ்ரீ உப. ஐயா யாமுனதாதாசார்யரால் பரிஸோதிக்கப்பட்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீவேதாந்ததேஸிக விலாஸம் என்கிற வித்யாபிவ்ருத்தி ஸபை மானேஜரான ஸ்ரீமான் மாராடி ரெ. பாபுரெட்டி என்கிற வேதாந்ததேஸிக ராமானுஜதாஸரால் ப்ரசுரம் செய்யப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.