கங்களாஞ்சேரி ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உற்சவ அலங்கார வழிநடைப்பதம்
nam a22 7a 4500
210319b1912 ii d00 0 tam d
_ _|a 15912
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a முத்துதாசர், S. V. |a Muttutācar, S. V.
0 0|a கங்களாஞ்சேரி ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உற்சவ அலங்கார வழிநடைப்பதம் |c இஃது தஞ்சை ஜில்லா நன்னிலம் தாலுகா வண்டாம்பாலை யெலிமண்டெரிஸ்கூல் உபாத்தியாயர் சி. வயித்திலிங்க பிள்ளை குமாரரும் திருவிஜயபுரம் முத்தமிழ்ப்புலமை V. S. பாப்புதாசர் அவர்கள் மாணாக்கரிலொருவருமாகிய அருள்வாக்கு S. V. முத்துதாசராலியற்றப்பெற்றது ; இரங்கூன் மங்கமாரி வீதி 111-நெம்பர் நவீனகதா புத்தகசாலை ப. கா. ஈஸிம்ஸு இராவுத்தர் கேட்டுக்கொண்டபடி பதிப்பிக்கப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.