0 _|a அருணாசலம், மு. |a Aruṇācalam, mu. |d 1909-2009
0 0|a தமிழ் இலக்கிய வரலாறு :|b1 நூற்றாண்டு முறை |c ஆசிரியர் மு. அருணாச்சலம்
0 0|a tamiḻ ilakkiya varalāṟu
_ _|a முதல் பதிப்பு
_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம் |b Tamiḻiyal āyvu maṟṟum veḷiyīṭṭu niṟuvaṉam |c 2005
_ _|a 431 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கிய வரலாறு
0 _|a பெருந்தேவனார்- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் சம்புகாவியம்- நிகண்டுகளின் யாப்பு வளர்ச்சி- சேந்தன் பெயர் அட்டவனை- புறப்பொருள் வெண்பாமாலை- தமிழ் மன்னர் பரம்பரை- பாரத நூல் அட்டவனை- திருவாய்மொழி வியாக்கியானங்கள்- ஆழ்வார் வரிசைமுறை- நாலாயிரப்பாடல் பிரபந்தத் தொகை- பாண்டியன் பரம்பரை அட்டவணை- தமிழ் காப்பிய அட்டவனை- முச்சங்க வரலாறு- திருவிசைப்பா அட்டவனை- ஐந்திலக்கணநூல்கள்- இலக்கிய இலக்கண உரைகள்- எட்டுத்தொகை உரைகள்- வடமொழி உபதேச காண்டம்-
0 0|a #
_ _|8 கன்னிமாரா பொது நூலகம் |8 Kaṉṉimārā potu nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.